Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால்.... அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (17:04 IST)
தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

 தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் பெரிய அளவில் பதட்டப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments