Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் குறித்து கேட்டறிந்த பணியாளர் நல ஆணைய தலைவர்

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (20:46 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் திரு.வெங்கடேசன்  மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் குறித்தும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை குறித்த பல்வேறு  தகவல்களையும் கேட்டறிந்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் திரு.வெங்கடேசன் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு, பாதாள சாக்கடை சுத்திகரிக்கும் தானியங்கி இயந்திரம், மாநகராட்சியில் பதிவு பெற்ற மாநகராட்சிக்கு சொந்தமான மற்றும் தனியார் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு வாகனங்களுக்கு உரிமம் பெறுதல், காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் குறித்தும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை குறித்த பல்வேறு  தகவல்களையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கரூர் மாநகராட்சி ஆணையர் திரு.சரவணகுமார் அவர்கள், மாநகர நல அலுவலர் திரு.இலட்சியவர்ணா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments