Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் ஊழியர்கள் சண்டையிடக்கூடாது- கூட்டுறவுத்துறை உத்தரவு

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (20:43 IST)
குடும்ப அட்டைதாரர்களிடம் ரேசன் ஊழியர்கள் சண்டையிடக்கூடாது என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகக் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளதாவது:

''தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது. ரேசன் கடை ஊழியர்கள் கனிவோடும், மரியாதையாகவும் கண்ணி மாகவும் நடந்து கொள்ள வேண்டும்.குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில்  ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நியாய விலை கடைகள் உள்ளே மற்றும் வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments