Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடையில் தொழில் நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:17 IST)
ரேசன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் ப்ராக்லி முறையில்  பொருட்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'சொத்து வரி உயர்வு' - மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவதா.? டிடிவி தினகரன் கண்டனம்..!!

"உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முகவரி" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

அடுத்த கட்டுரையில்
Show comments