Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:12 IST)
வங்கியில் வைத்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனால்  பெரும் பரபரப்பை  ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இயக்கி வரும் வங்கியில் மனைவி ஒருவன் தன் நகையை அடடகு வைப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது கணவர் தன்னிடம் மறைத்துவைத்திருந்த அரிவாளால் வங்கிக்குள்ளேயே சரமாரியாக வெட்டினார். மனைவி ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியயையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மனைவிக்கு திருமணத்தை மீறி ஒருவருடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவர் மனைவியை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments