Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:12 IST)
வங்கியில் வைத்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனால்  பெரும் பரபரப்பை  ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இயக்கி வரும் வங்கியில் மனைவி ஒருவன் தன் நகையை அடடகு வைப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது கணவர் தன்னிடம் மறைத்துவைத்திருந்த அரிவாளால் வங்கிக்குள்ளேயே சரமாரியாக வெட்டினார். மனைவி ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியயையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மனைவிக்கு திருமணத்தை மீறி ஒருவருடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவர் மனைவியை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments