Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிகல்வித்துறை

ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் - பள்ளிகல்வித்துறை
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:27 IST)
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க அரசு சமீபத்தில் இரவு நேர ஊரடங்குடன் கொரொனா கட்டுப்பாடுகள் விதித்தது.

 இந்நிலையில்,  ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல்வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டடுள்ளது.

அதில், 10, 11 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும்  அலுவல் சார்ந்த பணிகளை ஆசிரியர் செய்ய வேண்டுமென  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? பாஜகவுக்கு சீமான் கண்டனம்