Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரண்டு கட்ட தேர்தல்? – தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன?

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (12:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆனால் கொரோனா காரணமாக தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும், ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வாக்காளர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தாமல் இரண்டு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments