Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு யூனிட் மின் கட்டணம் 30% உயர்வு: ஷாக் கொடுக்கும் மின்சார வாரியம்!

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (13:38 IST)
தமிழகத்தில் மின் கட்டணம் 30% உயர்வதாக வெளியாகும் தகவ்ல் பொய் என மின்சார வாரியம் உண்மை தகவலை வெளியிட்டுள்ளது. 

 
மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக செய்திகள் வெளியாகியது. அதுவும் ஒரு யூனிட் மின் கட்டணம் 30% உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிய நிலையில் மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய்யென மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இது குறித்து மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக பரவி வரும் செய்தியில் உண்மை இல்லை. அதேபோல் மின் கட்டணத்தை உயர்த்த எந்த திட்டமும் இல்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments