Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகள் திறப்பு..வைரலாகும் மீம்ஸ்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:22 IST)
தமிழகத்தில் ஒன்றரை வருடங்கள் கழித்து நாளை( செப்டம்பர்-1 ) ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்த மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இன்று காலையில்  தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , நாளை பள்ளிகள் திறப்பது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனப் பேட்டியளித்துள்ளார்.

அதில், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்; ஒவ்வொரு வகுப்பிலும் கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். ஒருநாளில் 5 வகுப்புகள் மட்டுமே செயல்படும், மாணவர்களுக்கு விளையாட்டு நேரம் இல்லை.

தினமும் காலையில் 9:30 மணி முதல் 6:30 மணிவரையிலும் வாரத்திற்லி 6 நாட்கள் மட்டுமே பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் எனவும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படுவதால், தொடக்கம் முதலே பாடம் நடத்தாமல், மாணவர்களை உளவியல் ரீதியாகத் தயார் செய்த பின்னரே பாடம் நடத்தப்படும் எனவும், இதுகுறித்து பெற்றோர், மாணவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments