Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரா உள்ளிட்ட 7 ஊர்களில் மாமிசம் மற்றும் மதுவுக்குத் தடை! யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:56 IST)
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் இனிமேல் மாமிசம் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த கிருஷ்ண ஜெயந்தியில் கலந்துகொள்ள அங்கு வந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுராவில் மாமிசம் விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.

இதில் மதுரா, பிருந்தாவன், கோவர்தன், நந்த்காவ்ன், பர்ஸானா, கோலம், மாஹாவன் மற்றும் பல்தேவ் ஆகிய பகுதிகள் அடங்கும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments