Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு- புதிய கோயிலை கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு

Sinoj
திங்கள், 29 ஜனவரி 2024 (13:02 IST)
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம்  செய்வதில் பட்டியலின வகுப்பினருக்கும் மற்றொரு வகுப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்தது.

இந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் மற்றும்  வேலூர் சரக  காவல்துறை தலைவர் முத்துசாமி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பட்டியலின சமுதாய மக்கள் கோவிலில் பாதுகாப்புடன் வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments