Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபாடு- புதிய கோயிலை கட்ட ஊர் பொதுமக்கள் முடிவு

Sinoj
திங்கள், 29 ஜனவரி 2024 (13:02 IST)
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், தென்முடியலூர் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம்  செய்வதில் பட்டியலின வகுப்பினருக்கும் மற்றொரு வகுப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்தது.

இந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் மற்றும்  வேலூர் சரக  காவல்துறை தலைவர் முத்துசாமி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பட்டியலின சமுதாய மக்கள் கோவிலில் பாதுகாப்புடன் வழிபாடு செய்தனர்.

இந்த நிலையில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபட தொடங்கியதால் பொதுமக்கள்  புதிய கோயிலை கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி கொண்டாட மறுத்த இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்! - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

மருத்துவக் கல்வியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது.. தீர்ப்பை எதிர்த்து போராட்டம்..!

ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்: உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments