மக்களே பிரியாணி எச்சரிக்கை ...

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (22:08 IST)
வேலூரில் உள்ள தனியார்  ஹோட்டல்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுபோன இறைச்சிகள் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல்களில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், கெட்டுப்போன 20 கிலோஒ மாட்டு இறைச்சி , 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவில் கலர்பொடி பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பமனு வாங்க ஒருத்தரும் வரலயே!. காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்!...

46 தொகுதிகளை கேட்கிறதா பாஜக? அதிமுக தலைமைக்கு இக்கட்டான நிலையா?

வேலையில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.. இந்திய பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்த Realme நிறுவனம்..

பாமக அன்புமணிக்கே! - மீண்டும் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணையம்.. என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?

விதிமுறைகளை காட்டி எங்களை முடக்க நினைக்கிறது திமுக!.. கொதிக்கும் தவெக நிர்வாகிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments