Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு வர அவசியமில்லை – தமிழக அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (16:41 IST)
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த நடந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதுகுறித்து பரவாயில்லை; அதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டக் கூடாது; பள்ளிகள்  திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். இந்தச் சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வர அவசியமில்லை; பள்ளிகள் திறந்திருக்கும். பள்ளிக்கு வர விருப்பம் உள்வர்கள் வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments