Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக் சென்றவர்களுக்கு அரசு வேலை – அமைச்சர் தகவல்

ஒலிம்பிக்  சென்றவர்களுக்கு அரசு வேலை – அமைச்சர் தகவல்
, திங்கள், 26 ஜூலை 2021 (16:15 IST)
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், சுபா வெங்கடேஷ், தனலட்சுமி, ஆகிய இருவருக்கும் தமிழகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி  கடந்த 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இப்போட்டியில் தமிழக வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஏழ்மை நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், சுபா வெங்கடேஷ், தனலட்சுமி, ஆகிய இருவருக்கும் தமிழகம் திரும்பிய உடன் அரசு பணிக்கான ஆணை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுள்ளதாகத் தமிழக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய் மீது ரசிகர்களின் பாசம்.....