Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.250 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை - தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (13:50 IST)
இன்று திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். 
 
அதாவது, தென்சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சிறப்பு மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும் என்றும் மதுரையில் 770 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
அதேபோல் திருவாரூரில் 730 கோடியில் புதிய நெல் கொள்முதல் கிடங்கு, உலர்களங்கள் அமைக்கப்படும் என்றும் திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புகிடங்கு அமைக்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்: டிரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்..!

பனியில் சறுக்கி தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! பயணிகள் நிலை என்ன? - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments