Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால சீசன் ஆரம்பம் - தென்காசியில் தென்றல் காற்று வீச துவங்கியது!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (13:43 IST)
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டிலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்று கேரளாவில் தெற்கு பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. 
 
இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்க உள்ளது. கொரொனா சூழலால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் தென்றல் காற்று வீச அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து துவங்கியது. ஒரு வாரத்தில் முழு சீசன் ஆரம்பித்து விடும். இருந்தும் கொரொனா சூழலால் மக்கள் கூடவோ, அருவிகளில் குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments