Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை - ஸ்டாலின்

ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை - ஸ்டாலின்
, புதன், 26 மே 2021 (13:03 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு  இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. 
 
இதனை குறிப்பிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இனிமேல் 3வது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் இறந்த பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்ச ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!