Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகனை அடுத்து 10 பேர் கொண்ட லிஸ்ட்: ஐடி அதிகாரிகளிடம் மாட்டப்போவது யார்?

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (21:09 IST)
மக்களவை தேர்தலின் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் திடீரென களத்தில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சோதனையில் பலகோடிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளை தொடர்ந்து, மேலும் பல தி.மு.க. புள்ளிகளின் வீடுகளில் ரெய்டு நடத்த ஐடி அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக 10 பேர் கொண்ட ஹிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் பரபரப்பான பிரேக்கிங் செய்திகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை பயத்தால் திமுகவினர் ஒருவித பயத்தால் மட்டுமே பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments