Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சிக்கு வந்தால் பட்டா போட்டு விற்று விடுவார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (21:00 IST)
அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலுக்காக பரபரப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மெகாகூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இக்கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூரில் தென்காசி நாடாலுமன்ற வேட்பாளர் கிருஷ்னசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
 
அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
 
பதவிகளைப் பெறுவதற்காக கூட்டணி வைக்கவில்லை. மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விற்றுவிடுவார்கள். 
 
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு திமுகதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments