Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...4 பேர் பலி

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (17:12 IST)
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடைபெறவுள்ள திருவிழாவுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments