ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா: 2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (18:28 IST)
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவிற்கு இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தது. இதன் காரணமாக மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின்போது மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மதுரை மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: சோழ தேசமான தஞ்சையில் தவெக பொதுக்கூட்டம்!.. என்ன பேசப்போகிறார் விஜய்?..

ஈரானின் புதிய உச்ச தலைவராக காமேனி மகன் தேர்வு.. டிரம்புக்கு சவாலாக இருப்பாரா?

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு.. எம்பி ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?

மறுபடியும் ரூ.10,000 வழங்கும் தமிழக அரசு.. ரூ.2500 சம்பளமும் உயர்வு.. யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இங்கிலாந்தை அடுத்து அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுத்த ஸ்பெயின்.. டிரம்ப் கொந்தளிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments