Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (18:17 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை ( மார்ச்10) முதல்  12 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மா நாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தமா  நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள   நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments