Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சொகுசுக் கப்பல் சுற்றுலா; முதல்வர் தொடங்கிவைக்கிறார் !

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (22:15 IST)
கர்டெல்லா என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து சென்னை துறைமுகத்தில், இருந்து ஆழ்கடல் செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாத்துறைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார்.

தமிழக சுற்றுலாத்துறை துறையை மேம்படுத்தும் வகையில் சொகுசுக் கப்பல் சுற்றுலாதிட்டம் தொடக்கப்படுகிறது.

இந்தக் கப்பலின் நீளம் 700 அடி ; 11 தளங்கள் இருக்கிறது, 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட சொகுசுக் கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது. இததைப் பார்க்க நிறைய மக்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments