மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (22:06 IST)
டெல்லியில் மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உள்ளிட்ட ஐந்து மா  நிலங்களுக்கு ம்த்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த  நிலையில், டெல்லி யூனியலில் பயணிகள் மாஸ்க் அணியாமல் விட்டாலோ சுகாதாரத்துறை விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டாலோ விமானத்தில் செல்ல தடை என டெல்லி  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கவும் பராதம் விதிக வேண்டும் என  நீதிமன்றம் குறிப்பிட்டடுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments