Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தி தண்ணி வரலையே – மீண்டும் கூடும் காவிரி மேலாண்மை வாரியம்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (12:29 IST)
நடந்து முடிந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் இன்னமும் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை.

ஜூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலையில் வெறும் 1 டி.எம்.சி தண்ணீர்தான் திறந்து விட்டிருக்கிறது கர்நாடகா. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குடிநீர் பற்றாக்குறையை மட்டுமே தீர்க்க உதவும். அதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என தமிழக அரசு சொல்லிவிட்டது.

இந்நிலையில் மீண்டும் வரும் 25ம் தேதி காவேரி மேலாண்மை வாரிய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த முறையாவது அடித்து பேசி தண்ணீர் கிடைக்க வழி செய்வார்களா என விவசாயிகள் வேதனையோடு காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments