Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிக்கு மேலும் ஒரு பெருமை.. பெண் நெசவாளருக்கு தேசிய விருது

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (09:31 IST)
காஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், மத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை, தேசிய அளவில் சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் சிறந்த கைத்தறி விருதுக்கு தேர்வான, 11 பேரில் தமிழகம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கீதா என்ற பெண் நெசவாளியும் இடம்பெற்றுள்ளார்.

கோர்வை ரக பட்டு சேலை நெசவுக்காக கீதாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது, அதிகமான மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கோர்வை ரக பட்டு சேலை காஞ்சிபுரத்தில் மிகவும் அரிதாகவே கிடைக்கும். இந்த சேலை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புடையது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments