Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மழையில் 100% நிரம்பிய காஞ்சிபுரத்தின் 183 ஏரிகள்: பொதுப்பணித்துறை தகவல்!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:02 IST)
மாண்டஸ் புயல் காரணமாக ஒரே மழையில் காஞ்சிபுரத்தில் உள்ள 183 ஏரிகள் 100% நிரம்பி விட்டதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. 
 
மாண்டஸ் புயலால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள 183 ஏரிகளும் 100% நிரம்பி உள்ளதாகவும் 111 ஏர்ரிகள் 75% நிரம்பி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 220 ஏரிகள் 100% நிரம்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments