Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழையில் கணவனை தேடிய பெண்! கண்டுபிடித்து கொடுத்த போலீஸ்

Chennai
, சனி, 10 டிசம்பர் 2022 (18:54 IST)
சென்னை அடுத்த உத்தண்டியில் கணவனைக் காணவில்லை என்று மழையில் கணவனைத் தேடிய மனைவிக்கு கணவனை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி  வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது., இதன் காரணமாக அதிகாலையில், புயலாக வலுப்பெற்றது. இது கிழக்கு கடற்கரை சாலையோரமாக  நள்ளிரவு 2:30 மணிக்கு கரையைக் கடந்தது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது.

தன் கணவரைக் காணவில்லை என்று ஒரு பெண் போலீஸீல் புகாரளித்தார்.

உடனே அவரது கணவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தது உடன்,  அவர்கள் இருவரையும் முகாமில் சேர்த்தனர்.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் கட்சியில் இருந்து மீண்டும் கமல் கட்சிக்கே வந்த பிரபலம் இவர்தான்!