Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையா... எகிறிய தங்கத்தின் விலை!!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (17:37 IST)
தங்கத்தின் விலை இன்று இரே நாளில் சவரனுக்கு ரூ.808 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை சமீப காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். பின்னர் மெல்ல மெல்ல விலை குறைந்தது. 
 
ஆனால், சமீப நாட்களாக வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையா மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்று, ஒரு சவரம் தங்கத்தின் விலை ரூ.808 அதிகரித்து ரூ.32,936-க்கு விற்கப்படுகிறது. 
 
அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.101 உயர்ந்து ரூ.4,117 ஆக உள்ளது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments