Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை?- ஆளுநரை சந்தித்த முதல்வர்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (17:42 IST)
ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 7 பேர் விடுதலை குறித்து பேச சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும், தலைமைச் செயலாளர்,டிஜிபி நியமனம் குறித்தும் பேச இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சாவை ஆளுநர் சந்தித்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு  நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments