Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! – திமுக நிர்வாகிகள் தேர்தல்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (11:25 IST)
தமிழகத்தில் முழுவதும் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில பதவிகளுக்கு போட்டி நிலவி வருகிறது.

திமுக கட்சி நிர்வாகிகளை நியமிப்பதற்கான 15வது பொதுத்தேர்தலை திமுக தலைமை அறிவித்துள்ளது. அதில் முதற்கட்டமாக பேரூராட்சி, நகரங்களுக்கு ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 23ம் தேதிக்குள் தலைமை கழக பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக தேர்தல் மே 1ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 29ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கட்சியில் அதிகாரம் உள்ள பதவி வட்ட செயலாளர் பதவி என்பதால் அப்பதவிக்கு பல இடங்களில் போட்டி பலமாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments