Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்! – சாலைகளில் நெரிசல்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (11:08 IST)
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பகுதிகளான ஊட்டி, கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் கோடைக்கால சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதிகமான சுற்றுலா பயணிகள் பயணிப்பதால் கோடை மலை சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது, அதுபோல ஊட்டியிலும் தாவரவியல் பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா என சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது உள்ளூர் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments