Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப்போவது யார்??.. தொடங்கியது நேர்காணல்

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:05 IST)
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து ஒரு சில மூத்த தலைவர்கள், விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டாம் என்று அறிவுரை கூறிவந்ததாக தெரியவருகிறது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், உதயநிதி போட்டியிடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments