Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட வாரியாக ஊரடங்கு ...தமிழக அரசு உத்தரவு

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (16:42 IST)
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட வாரியாக ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைப்பரவலைக் குறைக்க  தமிழக அரசு புதிய ஊடரங்கில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செய்ல்பாடுகளே தொடரும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, நாமக்கல், கரூர், ஈரோடு , சேலம், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, என 11 மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகம் உள்ளதால்  இம்மாவட்டங்களில் கொரொனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது உள்ள தளர்வுகளுடன் இந்த 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் வரும் 7 ஆம் முதல் அனுமதி அளிக்கப்படுவதாகத் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments