இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்: பிரதமர் முன் முதல்வர் பேச்சு

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (12:27 IST)
இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.
 
மேலும் இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம், மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 முன்னதாக திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்றார் என்பதும் அதேபோல் பிரதமரை ஆளுநர் ஆர்.என்ரவி வரவேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி  முதல்வர் ஸ்டாலின் ஆகிய மூவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments