Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர் பட்டர் மசாலா வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (20:01 IST)
பன்னீர் பட்டர் மசாலா வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை!
பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுக்காததால் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் என்ற பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயாரிடம் பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் 
 
ஆனால் அவரது தாய் வாங்கி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த கல்லூரி மாணவி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments