Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை கைவிடுகிறதா தமிழ்நாடு அரசு?

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (19:46 IST)
சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை கைவிடுகிறதா தமிழ்நாடு அரசு?
சிவப்பு அரிசி கொள்முதலை தமிழக அரசு கைவிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டி.கே.எம்.9  என்ற நெல்லினை அரவை செய்வதால் கிடைக்கும் சிவப்பு அரிசி சற்று பருமனாக உள்ளது என்பதும் இதனால் மக்கள் அந்த அரிசியை பெரும்பாலும் வாங்குவதில்லை என்றும் கூறப்படுகிரது.
 
இதனை அடுத்து சிவப்பு அரிசி  கொள்முதல் செய்வதை தமிழக அரசு கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
சிவப்பு அரிசியை மக்கள் பணம் வாங்குவதில்லை என்பதால் அந்த அரசியை கொள்முதல் செய்வதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments