Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை கைவிடுகிறதா தமிழ்நாடு அரசு?

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (19:46 IST)
சிவப்பு அரிசி கொள்முதல் செய்வதை கைவிடுகிறதா தமிழ்நாடு அரசு?
சிவப்பு அரிசி கொள்முதலை தமிழக அரசு கைவிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டி.கே.எம்.9  என்ற நெல்லினை அரவை செய்வதால் கிடைக்கும் சிவப்பு அரிசி சற்று பருமனாக உள்ளது என்பதும் இதனால் மக்கள் அந்த அரிசியை பெரும்பாலும் வாங்குவதில்லை என்றும் கூறப்படுகிரது.
 
இதனை அடுத்து சிவப்பு அரிசி  கொள்முதல் செய்வதை தமிழக அரசு கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
சிவப்பு அரிசியை மக்கள் பணம் வாங்குவதில்லை என்பதால் அந்த அரசியை கொள்முதல் செய்வதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை தற்செயலாக வீடியோ எடுத்த சிறுவன்.. அதிர்ச்சியில் இருந்து மீளாததால் சிகிச்சை..!

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

ரூ.3.22 கோடி பண மோசடி.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை..!

விமான விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து.. உள்ளே இருந்த அத்தனை பேரும் பலி..!

நான் கால்பதிக்காத நாடும் உண்டா? 12 வருட பிரதமர் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த நாட்டிற்கு செல்லும் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments