Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று வழக்கம்போல பேருந்துகள் இயங்கும்: தொமுச அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (07:45 IST)
சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவிப்பு செய்துள்ளது. 
 
நாடு முழுவதும் மத்திய அரசை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று சென்னையில் சுமார் 60% பேருந்துகள் இயங்கவில்லை
 
இதனால் பயணிகள் மின்சார ரயில்கள் மெட்ரோ ரயில் மற்றும் ஆட்டோ ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர் 
 
இந்த நிலையில் இன்று 60% பேருந்துகள் இயங்கும் என தொமுச ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது சென்னையில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என தொமுச அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments