Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைப் பற்றித் தவறாகப் பேசியதால்.....நணபனின் கண்களை நோண்டிய நபர்...

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (17:40 IST)
சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் இருவருக்க்உ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது பிரசனையாகிக் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரத்தில் ஒருவர் தனது நண்பரின் 2 கண்களை நோண்டி எடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது,தனது தாயைப்பற்றி தவறாகப் பேசியதால் ஆத்திரத்தில் உடன் இருந்த நண்பரின் கண்களை போதையில் நோண்டி எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியை இழக்கும் அண்ணாமலை!? அடுத்த தலைவர் அந்த நடிகரா?

டெல்லியில் பளார் பளார் என அறை வாங்கிய அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு

2 ரயில்கள் நேருக்கு மோதி பெரும் விபத்து.. இரு ரயில்களின் டிரைவர்களும் பலி..!

குரூப் 1, 1ஏ தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments