Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி தற்கொலை!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (00:14 IST)
சிசுக்குரல் குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழும்புரம்  இந்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவவர் மாறன். இவ இவரத் 17 வயது மகள் துர்கா தேவி. விழுப்புரத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் சிசுக்குரல் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் நடிப்பில் சிசுக்குரல் என்ற குறும்படம் வெளியான நிலையில்,  அன்றிரவு இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments