சென்னையிலிருந்து 165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு! நடுவானில் பரபரப்பு!

Prasanth K
புதன், 17 செப்டம்பர் 2025 (09:19 IST)

சென்னை விமான நிலையத்தில் இருந்து 165 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை உள்நாட்டு விமான சேவை முனையத்தில் இருந்து 165 பயணிகளுடன் விமானம் ஒன்று பெங்களூர் நோக்கி புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்ட நிலையில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதை தொடர்ந்து வானில் வட்டமடித்து திரும்பிய விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திலேயே வந்து தரையிறங்கியது. இந்த அவசர தரையிறக்க ஏற்பாடுகளால் பிற விமானங்கள் தாமதமாகின. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு மாற்று விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments