Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணைக் கட்டிக் கொண்டு சாதனை செய்த மாணவன் !

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (18:58 IST)
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் தண்டபாணி  என்பவர் கண்ணைக் கட்டுக் கொண்டு எந்தப் பொருளைப் பற்றிக் கூறினாலும் அவற்றைப் பற்றி சரியாகச் சொல்லி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
கரூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவக்குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால். இவரது மகன் தண்டபாணி(13 வயது). இவர் அருகே உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர் தனது கண்களைக் கட்டிக் கொண்டு, எந்தப் பொருளைக் கேட்டாலும் அதைப் பற்றி சரியானபடி கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
 
குறிப்பாக, பணத்தைக் கேட்டால், அது குறித்து, கேட்டால் அது என்ன கேட்டாலும் அதன் மதிப்பை சரியாகச் சொல்லி ஆச்சயர்படுத்தினார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments