Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: ஆழ்வார் திருநகர் பள்ளிக்கு நோட்டீச்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:27 IST)
24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: ஆழ்வார் திருநகர் பள்ளிக்கு நோட்டீச்!
சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி,அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நோட்டீஸில் கண்ட ஆறு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஆழ்வார் திருநகரில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
 
அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த நோட்டீசில் கண்ட ஆறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து அந்த நோட்டீஸில் கேள்விகளுக்கு பதில் அளிக்க தனியார் பள்ளி நிறுவனம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments