Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரி கனமழை சேதம் – முகாம்களில் 5000 பேர் !

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:15 IST)
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுவரை கனமழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்பு படை, ராணுவம், தீயணைப்புத் துறை, காவல் துறை, வனத் துறை என மீட்புப் பணிக்குழுக்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் இந்தப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுவதால் மீட்புப் பணிகளில் இன்னும் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மழையால் இதுவரை 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் இருந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments