Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப்பில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (19:37 IST)
பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்கு இன்று முதல் இலவச மின்சாரம் வழங்குவதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மா நிலத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில், டெல்லியில் ஆட்சியைப் பிடித்ததுபோல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில்  டெல்லியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுபோல், ஜூலை 1 அம் தேதி முதல் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் ,300 யூனிட் வரை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதால் மாநில பட்ஜெட்டில் ரூ.1800 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments