Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் சிலைகள், சொத்துக்கள் தொடர்பாக வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:42 IST)
கோவில் சிலைகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. 
 
கோவில் சொத்துக்கள் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோவில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்று கூறியுள்ளது
 
மேலும் கோவில்களுக்கு சொந்தமான 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன என அறநிலையத்துறை விளக்கம் அளித்த நிலையில் கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்க கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments