Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் சிலைகள், சொத்துக்கள் தொடர்பாக வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:42 IST)
கோவில் சிலைகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது. 
 
கோவில் சொத்துக்கள் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோவில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தால் தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்று கூறியுள்ளது
 
மேலும் கோவில்களுக்கு சொந்தமான 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன என அறநிலையத்துறை விளக்கம் அளித்த நிலையில் கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்க கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments