Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (19:05 IST)
சென்னை திருமுல்லையில் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் என்ற பகுதியில்  உள்ள சிவக்சக்தி என்ற  நகரில் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கியதில், பிரமோத், பிரேம்குமார் மற்றும் தந்தை பிரதீப் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments