Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை" - சு.வெங்கடேசன் எம்.பி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:58 IST)
எங்கள் பிறப்பில் எந்நாளும்  ஹிந்தி ஒட்டியதில்லை" என மதுரை எம் வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ஒன்றிய அரசின் கவனத்திற்கு...
 
இந்தி இல்லாமலே வாழ்ந்தோம். 
 
1959 இல் சென்னை குழந்தை நல மையம், பிரசவ முன் கவனிப்பு பதிவுக்காக தந்த அட்டையில் நான்கு மொழிகள் உள்ளன. 
 
ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
உருது
 
இந்தி இல்லை.
 
எங்கள் பிறப்பில் 
இந்தி எந்நாளும்  ஒட்டியதில்லை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments