Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை

விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது-  பள்ளிக்கல்வித்துறை
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:12 IST)
விடுமுறை தினங்களின் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 4 நாட்கள் விடுமுறையின்போது, சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், இன்று பள்ளிகல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தொடர் விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது எனத் தெரிவிகப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்கிரமிப்பால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருகிறது - உயர் நீதிமன்றம் வேதனை