Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:19 IST)
இன்னும் ஓரிரு மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிவிப்பில் தமிழகத்தில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments